பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் மிக உயரிய சிவில் விருதான Grand Cross of the Order of Makarios ஐ வழங்கி அந்நாட்டு அதிபர் Nikos Christodoulides கவுரவித்துள்ளார்.இந்த விருது தமக்கு வழங்கப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, விருதை இரண்டு நாடுகளுக்குமான நட்புக்கு அர்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.