2016-2019ல் சிறைகளில் நடந்த முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்-ஐகோர்ட்.அதிக பொது நலம் இருப்பதால், விசாரணை அதிகாரி சுதந்திரமாக நேர்மையாக செயல்பட வேண்டும்- நீதிபதி.வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணித்து வருகிறது- உயர்நீதிமன்ற மதுரை கிளை.சிறைக் கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப் பொருள் வாங்கியதில் ரூ.1.63 கோடி முறைகேடு புகார்.முறைகேடுகுறித்து மதுரை சிறை துறை எஸ்பி உள்பட 11 பேர் மீது மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு.