மதுரை திருமங்கலம் அருகே பணப்பிரச்சனை காரணமாக துப்பாக்கிச்சூடு,முன்னாள் ராணுவ வீரர் மாரிசாமி துப்பாக்கியால் சுட்டத்தில் கூலி தொழிலாளி, சிறுவன் காயம்,இரு தரப்பிற்கிடையிலான சண்டையை விலக்க முயன்ற கூலி தொழிலாளி உதயகுமார் காயம்,கூலி தொழிலாளி உதயகுமாரின் வயிற்றுப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது,விளையாடி கொண்டிருந்த 14 வயது சிறுவனின் தோள்பட்டையிலும் காயம் ஏற்பட்டது.