பாலமேடு ஜல்லிக்கட்டில் குளறுபடி என மாடுபிடி வீரர்கள் புகார்,ஜல்லிக்கட்டில் உள்ளூர் மாடுகளை பிடித்தாலும் பரிசுகள் வழங்கப்படவில்லை என புகார்,பிடிக்கப்பட்ட மாடுகள் கூட பிடிக்கப்படவில்லை என அறிவிப்பதாக புகார்,வர்ணனையாளரால் பாலமேடு ஜல்லிக்கட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு,வர்ணனையாளர் தனது இஷ்டத்திற்கு முடிவுகளை மாற்றி மாற்றி அறிவிப்பதாக புகார்.https://www.youtube.com/embed/TkKteRMGyeI