நாடாளுமன்ற மக்களவை மீண்டும் கூடியது - திமுக எம்.பி. கனிமொழி பேச்சு,தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க முடியாது - கனிமொழி,திமுக எம்.பி.க்கள் நாகரீகம் தெரியாதவர்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதற்கு எதிர்ப்பு,திமுகவினர் நேர்மை இல்லாதவர்கள் என பேசியதை திரும்பப் பெற்றார் தர்மேந்திர பிரதான்.