ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதிகளை கொன்றதற்கு இரங்கல் தெரிவித்து இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்த கொலம்பியா, இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டதாக எம்பி குழு தலைவர் சசி தரூர் தெரிவித்துளார். கொலம்பியாவில் வெளியுறவு அமைச்சர் தங்களை சந்தித்ததாகவும் அப்போது, பயங்கரவாதிகளுக்காக வெளியிடப்பட்ட இரங்கலை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததாகவும் ச சி தரூர் தெரிவித்துள்ளார்.