விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் குழந்தை உயிரிழப்பு,பள்ளியில் இருந்த கழிவுநீர் தொட்டியின் மூடி உடைந்து உள்ளே விழுந்ததில் சிறுமி பலி,யுகேஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு.https://www.youtube.com/embed/GO9jjZ3b_IU