டெல்டா பாசனத்திற்காக வரும் ஞாயிற்றுக்கிழமை கல்லணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். கல்லணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக திறந்து வைப்பது குறிப்பிடதக்கது