பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் ,26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் ,பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் - முதலமைச்சர் ,புதுக்கோட்டை கூடுதல் ஆட்சியரை நேரடியாக பஹல்காம் செல்லுமாறு உத்தரவிட்டேன்,தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்டு அழைத்து வர நடவடிக்கை.