தர்பூசணி பழங்களை ஆய்வு செய்ததில் எந்த ரசாயனமும் செலுத்தப்படவில்லை - தமிழக அரசு,தர்பூசணியில் ரசாயனம் செலுத்தப்படுவதாக சர்ச்சை எழுந்த நிலையில் தமிழக அரசு விளக்கம்,தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல்,அதிகாரிகளின் தவறான பிரச்சாரத்தால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிப்பு என மனு,உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் பதில் அளிக்க உத்தரவு.