செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 4,000 கன அடி நீர் திறப்பு.ஏற்கனவே 1,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் திறப்பு மேலும் அதிகரிப்பு.எரி நீர் திறப்பை ஒட்டி அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்.