சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை முயற்சி,மருத்துவமனையின் கடைசி மாடி பால்கனியில் இருந்து கீழே குதிக்க முயன்றதால் பரபரப்பு,போக்குவரத்து காவலர் ஒருவர் சமயோசிதமாக செயல்பட்டு பெண் நோயாளியை காப்பாற்றினார்,அந்த பெண் யார்? எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை.