விக்கிரவாண்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் எல்கேஜி குழந்தை உயிரிழந்த விவகாரம்.பள்ளியின் முதல்வர், தாளாளர் கைது செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி.உயர் ரத்த அழுத்தம் காரணமாக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதி.