இங்கிலாந்தில் பெய்த பலத்த மழை காரணமாக கேரவன் பூங்கா முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. ஒரு வார காலமாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக லீசெஸ்டர்ஷையரில் ((Leicestershire))உள்ள கேரவன் பூங்கா மழை வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அருகில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது.