டெல்லியில் நான்கு தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராசி கேம்ப் இடிப்பு,கால்வாயை ஒட்டி உள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது,370குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக புகார்,45 கிலோமீட்டர் தொலைவில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கும் என கவலை,டெல்லி ஜங்புரா பகுதியில் சுமார் 500 தமிழ் குடும்பங்கள் வாழும் பகுதி இடித்து அகற்றம்.