உத்தரகாண்ட் மாநிலம் அலகானந்தா ஆற்றில் கவிழ்ந்த பேருந்து,18 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றிற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது,விபத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்,ஆற்றில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன 11 பேரை தேடும் பணி தீவிரம்,தொடர் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தேடுதல் பணியில் சிரமம்.