வன்னியபுதூர் பகுதியில் எருதுவிடும் விழாவில் வழி தவறி நெடுஞ்சாலையில் ஓடிய காளை,சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வழி தவறி ஓடிய காளை,சாலையில் சென்ற பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி மீது காளை மோதியது,காளை மோதியதில் பார்வை மாற்றுத்திறனாளியும் அவரது மனைவியும் படுகாயம்.