குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்.நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.சில தினங்களுக்கு முன்பு நாட்டின் 76-வது குடியரசு தினத்தை நிறைவு செய்தோம்.அரசியல் சாசனத்தை வடிவமைத்த அம்பேத்கர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி.