பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நடுநிலை விசாரணைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர்,வெளிப்படையான, நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் திறந்த மனதுடன் தயாராக இருக்கிறது - ஷெபாஸ்,உலக நாடுகளை கொண்ட விசாரணைக்கு தயார் என பாதுகாப்பு அமைச்சர் ஆசிப் கூறியிருந்த நிலையில்தகவல்,அதே நேரத்தில் எவ்வித தாக்குதலையும் எதிர்கொள்ள படைகள் தயாராக இருப்பதாகவும் ஷெபாஸ் அறிவிப்பு.