திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே அரியப்பாக்கம் ஏரியில் மணல் கொள்ளை,நாளொன்றுக்கு 5000 லோடு மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு அதை விட அதிகமாக கொள்ளை,20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் நாள்தோறும் சுரண்டி எடுக்கப்பட்ட மணல்,அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மண் எடுக்கப்பட்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை,அதிக ஆழத்திற்கு தோண்டப்பட்டு மணல் அள்ளியதால் நிலவுப் பள்ளம் போல் காணப்படும் ஏரி.