நடப்பாண்டு இறுதியில இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்ல மோத இருக்காங்க. இதுகுறித்து பேசியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி, பார்டர் - கவாஸ்கர் தொடர்ல தோற்றுவிடுவோம் என்ற பயத்துல ,இந்திய அணிய மனதளவுல வீழ்த்தக்கூடிய எல்லா வேலைகளையும் ஆஸ்திரேலியா அணி தொடங்கிட்டாங்க. ஆனா, பும்ரா, முகமது ஷமி, கோலி, ரோஹித், ரிஷப் பண்ட் ஆகிய 5 வீரர்கள கண்டுஆஸ்திரேலியா பயப்படும்னு தெரிவிச்சு இருக்காரு.