ராணிப்பேட்டை அரக்கோணத்தில் திமுக நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றினான்- இபிஎஸ்,கல்லூரி மாணவியை ஏமாற்றி திமுகவினருக்கு இரையாக்க முயன்ற தெய்வச்செயல் - இபிஎஸ்,அரக்கோணம் விவகாரத்தை மறைக்க திமுக அரசு முயல்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு,உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் -இபிஎஸ்,"பொள்ளாச்சி பொள்ளாச்சி என மேடைதோறும் கூவும் முதல்வரின் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி"