காசா பகுதியிலுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்பற்ற துருப்புகளை அணிதிரட்டி வருவதாக தெரிவித்துள்ள இஸ்ரேல், ஹமாசுக்கு ஆயுதங்கள் வருவதை தடுக்க ஏமனின் ஹொடைடா மற்றும் சாலிஃப் துறைமுகங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 9 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.