news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்... குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த அஸ்வின்
tv

Also Watch

tv

Read this

புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்... குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த அஸ்வின்

புதிய சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashwin

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், IPL மற்றும் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

TNPL தொடரில் விளையாடி வரும் அஸ்வின், குமரி மாவட்டம் அருவிக்கரையில் தடைசெய்யப்பட்ட பாறைக்கூட்டத்தில் நண்பர்களுடன் சென்று குளித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கனமழையால் பரளியாற்றில் நீர்வரத்து அதிகரித்து பாறைக்கூட்டம் பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தடையை மீறி தனது நண்பர்களுடன் அங்கு குளித்த அஸ்வின் அது தொடர்பான புகைபடங்களை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் படியுங்கள் : குடியிருப்பு பகுதியில் வலம் வந்த கரடியின் சிசிடிவி காட்சி... காரை பார்த்து பயந்து வீட்டிற்குள் நுழைய முயன்ற கரடி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நெறியாளர் கேள்விக்கு தனது ஸ்டைலில் பதிலளித்த இசக்கி சுப்பையா!!

0
10 hrs 56 mins agoshare
இசக்கி சுப்பையாbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved