கடலூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் கம்யூனிஸ்டுகள் குண்டுக்கட்டாக கைது,தோல் தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்,முந்திரி மரங்கள் பிடுங்கி எறியப்பட்ட நிலையில் அதே இடத்தில் முந்திரி நடும் போராட்டம்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தம்,சாலையிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்.