ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு-குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து வழக்கு,விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்,குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆவதால் இரக்கம் காட்ட வேண்டும் என மனு,பொதுமக்களின் அமைதியே முக்கியம் என நீதிபதிகள் பதில்.https://www.youtube.com/embed/pPHKjHEFbf4