தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.நெல்லை நீதிமன்ற வாயிலில் நடந்த கொலையை அடுத்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.எஸ்ஐ. ஒருவர் தலைமையில் நீதிமன்றங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு.எஸ்ஐ கையில் ரிவால்வர் அல்லது பிஸ்டல் வைத்திருக்க வேண்டும் என உத்தரவு.