news-tamil-logo

3/21/2026, 8:24:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையில் சென்ற இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு.. ஒருவர் மற்றொருவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்ல முயற்சி
tv

Also Watch

tv

Read this

சாலையில் சென்ற இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு.. ஒருவர் மற்றொருவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொல்ல முயற்சி

திருச்சூர், கேரளா

Posted on: Jan 05, 2025 06:42 AM

34

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
33

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவர் மற்றொருவரை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தவளக்குளம் பகுதியை சேர்ந்த 31 வயதான இளைஞர் அகில் என்பவர், எடமுட்டம் அருகே சாலையில் நடந்து சென்றபோது, அங்குவந்த மற்றொரு இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையிட்டுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved