அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு,பல்கலை.செக்யூரிட்டிகள் அடையாள அட்டை கேட்டால் கட்டாயம் காண்பிக்க வேண்டும்,விடுதிக்கு தாமதமாக வர நேரிட்டால் வார்டனிடம் முன்கூட்டியே தகவல் சொல்ல வேண்டும்,பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு,அண்ணா பல்கலைக்கழக ஹாஸ்டல் விதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்,தகவலளிக்காமல் விடுதிக்கு தாமதமாக வந்தால் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்க திட்டம்.https://www.youtube.com/embed/cgKXKEyT9v4