news-tamil-logo

3/21/2026, 11:31:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home news இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அன்கித் ராஜ்பூட்.. ரஞ்சி கோப்பையில் உத்தர பிரதேச அணிக்காக விளையாடினார்
tv

Also Watch

tv

Read this

இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த அன்கித் ராஜ்பூட்.. ரஞ்சி கோப்பையில் உத்தர பிரதேச அணிக்காக விளையாடினார்

ஓய்வு அறிவித்த அன்கித் ராஜ்பூட்

Posted on: Dec 17, 2024 08:08 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

உத்திர பிரதேச மாநில அணிக்காக ரஞ்சி அணியில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளரான அன்கித் ராஜ்பூட் தனது 31ஆவது வயதில், இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், உலக கிரிக்கெட்டில் மற்ற வாய்ப்புகளை தேடப்போவதாக தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 50 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved