ரூ.40 ஆயிரம் கோடி மின் கட்டணம் உயர்த்திய பிறகும் ரூ.4435 கோடி நஷ்டம் ,மின்வாரிய ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் ,மின்கட்டணம் உயர்த்தப்பட்டும் மின்வாரியம் லாபம் ஈட்டாதது ஏன்- அன்புமணி,லாபம் ஈட்டாததற்கு ஊழல்கள், நிர்வாக சீர்கேடுகள் தான் காரணம் வல்லுநர்கள் கருத்து.https://www.youtube.com/embed/xAk2FS-LXSo