தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பஹல்காம் புல்வெளிப் பகுதிக்கு சென்றார் அமித்ஷா ,ஹெலிகாப்டர் மூலம் பஹல்காம் சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா அங்கு ஆய்வு ,28 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பஹல்காமில் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.