பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் மீண்டும் சந்திப்பு,எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பிரதமரை சந்தித்து அஜித்தோவல் ஆலோசனை,டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் அஜித்தோவல் சந்தித்து ஆலோசனை நடத்தினார்,எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சந்திப்பு.