பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானப் படையின் இரண்டு விமானிகள், ஹெலிகாப்டரில் பயிற்சிக்காக சென்றபோது, தொழில்நுட்ப கோளாறு இருப்பதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து M17 அப்பாச்சி என்ற இந்த ஹெலிகாப்டர் பதான்கோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.