சிவகங்கை அருகே நாட்டாகுடியில் அதிமுக பிரமுகர் கணேசன் கொலை - குண்டுமணி என்பவர் கைது.தனது மனைவி மற்றும் மாமியார் உட்பட நான்கு நபர்களை அரிவாளால் வெட்டிய குண்டுமணி.பாலு என்பவரை அரிவாளால் காலில் வெட்டியதோடு, கணேசனை கொலை செய்தார் குண்டுமணி.அதே ஊரைச் சேர்ந்த குண்டுமணி என்பவர் 4 பேரை அரிவாளால் வெட்டியுள்ளார் - போலீசார்.