Also Watch
Read this
Posted on: Mar 18, 2025 02:10 PM
By: Srini Vasan
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்,
மீனவர் பிரச்சனையில் வலுவான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்,
ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பதை சுட்டிக் காட்டி கடிதம்,
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை,
மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கடிதம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved