மத்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லி சவுத் பிளாக் கட்டிடத்திற்கு வெளிநாட்டு தூதர்கள் வருகை,இங்கிலாந்து, ரஷ்யா, ஜெர்மனி, ஜப்பான், போலந்து தூதர்கள் சவுத் பிளாக் வருகை,பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை என தகவல்,பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையும் நிலையில் வெளியுறவு அமைச்சர் ஆலோசனை.