கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற நபர் போலீஸ் வேன் வந்ததும் மின்னல் வேகத்தில் தப்பி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.