Also Watch
Read this
Posted on: Dec 17, 2024 12:28 PM
By: Srini Vasan

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் சபரிமலையில் 70 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2 தினங்களாக சபரிமலையில் சுற்றித் திரிந்த அவர், சன்னிதானம் அருகே உள்ள மாளிகைபுரத்தில் உள்ள நடைபாதையில் இருந்து குதித்ததில் கை கால்களில் பலத்த
காயமடைந்து, சன்னிதானம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved