உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடைபெற்ற மகா ஆரத்தியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கங்கை ஆற்றங்கரையில் நடைபெற்ற ஆரத்தியில் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பங்கேற்றனர்.