தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, 24ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு.நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யலாம் எனத் தகவல்.தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு.