கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது. மேலும் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் காரணமாக சாலைகள் சேறும் சகதியுமாக காணப்படும் நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.