சிவில் வழக்குகளில் மனுக்களை 6 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு,தவறும் பட்சத்தில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும்,சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி கீழமை நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை,இந்த உத்தரவை கண்டிப்புடன் கடை பிடிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தல்.