news-tamil-logo

3/22/2026, 2:49:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 52 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.. ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்
tv

Also Watch

tv

Read this

52 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்.. ஏக்கருக்கு ரூ.40,000 இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்

பயிர் இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை

Posted on: Nov 28, 2024 10:07 AM

32

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த விளைநிலங்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 52 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதாகவும், அவை அழுகும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் கண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு பாதிப்பின் போது நிவாரணம் வழங்காத தமிழக அரசு நடப்பாண்டு மழை - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 8 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved