news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news 24 மணி நேரத்தில் கூடுதலாக 498 பேருக்கு கொரோனா... நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5,364 ஆக உயர்வு
tv

Also Watch

tv

Read this

24 மணி நேரத்தில் கூடுதலாக 498 பேருக்கு கொரோனா... நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை 5,364 ஆக உயர்வு

டெல்லி

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 498 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 364 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் நான்கு பேர் பலியாகி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் இரண்டு பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும் கர்நாடகா மற்றும் பஞ்சாபில் தலா ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வயதானவர்கள் என்பதுடன் பல்வேறு இணை நோய்களால் அவதிப்பட்டு வந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமித்ஷா ஆய்வு

1
1 hr 5 mins agoshare
அமித்ஷா ஆய்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved