பொங்கல் விழா முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப காத்திருக்கும் மக்கள்,ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி,நெல்லை, குமரியில் இருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.4000 கட்டணம் நிர்ணயம் என புகார்,வழக்கமான நாட்களை விட, 4 மடங்கு அதிக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக புகார்,1800 425 6151, 044-24749002, 044-26280445, 044- 26281611 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.https://www.youtube.com/embed/IoYvQzBrKV0