news-tamil-logo

3/21/2026, 8:32:43 PM

news-tamil-logo
more
Advertisement
Home news தபால் நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.. பாலஸ்தீனர்கள் 30 பேர் உயிரிழந்த சோகம்
tv

Also Watch

tv

Read this

தபால் நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.. பாலஸ்தீனர்கள் 30 பேர் உயிரிழந்த சோகம்

காசா

Posted on: Dec 14, 2024 12:20 PM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

காசா தபால் நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 30 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமிய ஜிகாத் தலைவர்களை குறிவைத்து காசாவில் மக்கள் தஞ்சம் புகுந்த தபால் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில் அப்பாவி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
3 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved