Also Watch
Read this
Posted on: Dec 14, 2024 12:20 PM
By: Srini Vasan

காசா தபால் நிலையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 30 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமிய ஜிகாத் தலைவர்களை குறிவைத்து காசாவில் மக்கள் தஞ்சம் புகுந்த தபால் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதில் அப்பாவி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved