news-tamil-logo

3/22/2026, 9:53:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news காருடன் 2.600 கிலோ தங்கநகைகள் கொள்ளை.. நகை வியாபாரி எடுத்து சென்ற தங்கநகைகள் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

காருடன் 2.600 கிலோ தங்கநகைகள் கொள்ளை.. நகை வியாபாரி எடுத்து சென்ற தங்கநகைகள் கொள்ளை

2.600 கிலோ தங்கநகைகள் கொள்ளை

Posted on: Sep 26, 2024 01:32 PM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
fd

கேரளாவில் பட்டப்பகலில் காரை வழிமறித்து, சினிமா பாணியில் இரண்டரை கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகை வியாபாரியான அருண் சண்ணி, அவரது நண்பர் ரோஜி தாமஸ் ஆகியோர், கோவையிலிருந்து கேரளாவுக்கு 2 கிலோ 600 கிராம் தங்க நகைகளை வியாபாரத்துக்காக காரில் எடுத்து சென்றனர்.

திருச்சூர் மாவட்டம் குதிரான் அருகே 3 கார்களில் வந்த 10 பேர் கொண்ட கும்பல், திடீரென வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி காருடன் கடத்திச் சென்றனர்.

நகை வியாபாரியையும், அவரது நண்பரையும் வெவ்வேறு இடங்களில் இறக்கிவிட்டு விட்டு, 2 கிலோ 600 கிராம் தங்க நகைகளையும் காருடன் கொள்ளையடித்துச் சென்றனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
19 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved