news-tamil-logo

3/22/2026, 9:52:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home news கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் விடுதலை.. போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் விடுதலை.. போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சிறப்பு நீதிமன்றம் - சென்னை

Posted on: Oct 04, 2024 12:28 PM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
43

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை விடுதலை செய்து போதைப் பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த 2022-ம் ஆண்டு முனிவேல், அவரது அண்ணன் மகன் விமல் ஆகியோரை போலீஸார் கைது செய்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி போலீஸார் நிரூபிக்க தவறியதால் சந்தேகத்தின் பலன்களை குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு சாதமாக்கி விடுதலை செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
18 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved