ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் ,சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து மிகப்பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் என தகவல்.